வி.ஹெச்.பி தொண்டு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள  காமராஜர் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.