வி.சி.க அராஜகம்

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை கடைவீதியில் உள்ள ஸ்ரீ பட்டாபிராம மடம், மற்றும் சஞ்ஜிவிராயார் கோயில் வாசலில்,

விடுதலை சிறுத்தைகளின் முன்னாள் நகர செயலாளர் இப்ராஹிம் என்பவரின் நினைவு நாளை கொண்டா, கோயிலை மறைத்து  இறந்தவரின் படம் அலங்காரம் செய்து வைக்கப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள், ஹிந்துமுன்னணி பொறுப்பாளர்களிடம்

முறையிட்டனர். உடனே ஹிந்து முன்னணி போராட்டம் அறிவித்தது. இதனால், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அலங்கார வளைவை அகற்றி சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கும் பதிவு செய்தனர்.