அனுமதியற்ற ஜெபக்கூடம்

கோவை மாவட்டம் சோலைப்படுகை பகுதியில் கிறித்தவர்கள் அனுமதி இல்லாமல் ஜெபக் கூட்டம் நடத்தி வந்தனர். இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து அங்கு நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு ஜெபக்கூட்டம் நிறுத்தப்பட்டது. இந்த அனுமதியற்ற ஜெபக்கூடம் தொடர்பாக நல்லூர் வயல் காவல் நிலையத்தில் புகார் மனு அளிப்பப்பட்டது.