திருப்பரங்குன்றத்தில் தீபம்

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். நீதிமன்ற உத்தரவின்படி விழா நடைபெற ஹிந்து சமய அறநிலையத்துறை முன்வர வேண்டும். தவறினால் பக்தர்களை திரட்டி 18ம் தேதி இந்துமுன்னணி அறப்போராட்டம் நடத்தும்’ என தெரிவித்து உள்ளார்.