மோகன் பாகவத் உரை

தேசம் சுதந்திரமடைந்த 75வது வருட கொண்டாட்டம் மற்றும் ரதசப்தமியை முன்னிட்டு தேசமெங்கும் சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 75 கோடி சூரிய நமஸ்காரம் என்ற இலக்குடன் நடைபெற்ற இந்த நிகழ்வையொட்டி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் நேற்று சிறப்புரையாற்றினர்.