கொல்கத்தாவில் பயங்கரவாதிகள் கைது

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் மேற்குப் பகுதியில், சில மாதங்களாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் தங்கி இருந்தனர். இது குறித்த தகவல் கிடத்ததை அடுத்து அங்கு விரைந்த சிறப்பு அதிரடிப் படையினர், அவர்களை கைது செய்தனர். அவர்கள் எதற்காக அங்கு வந்தனர், எந்த சதித் திட்டத்திற்காக அங்கு தங்கினர், பின்புலம் என்ன என விசாரனை நடைபெற்று வருகிறது.