கோயில் நிலம் மீட்பு

குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் உள்ள ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி மதிப்புள்ள 2.14 ஏக்கர் நிலத்தை பல ஆண்டுகளாக 11 பேர் ஆக்கிரமித்திருந்தனர். ஹிந்து அறநிலையத் துறையினர் மீட்டனர். இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.