தேவிபட்டினத்தில் 3 பயங்கரவாதிகள் கைது சதித்திட்டம் தீட்டியது அம்பலம்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டம் தீட்டிய 3 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.தேவிப்பட்டினம்…