எளியோர்க்கும் எளியன்

குருகுலவாசம் நிறைவு பெற்றவுடன் அயோத்தி திரும்பிய ஸ்ரீராமன், தம்பியரோடு சென்று அன்றாடம் மக்களை சந்திப்பான்,  அவர்களிடம் பேசிப் பழகி, நலன் விசாரித்து…