வித்தியாசமான செய்தி வாசிப்பாளர்

கன்னட தொலைக்காட்சியான TV5ல் செய்தி வாசிப்பவர் ஸ்ரீலட்சுமி.பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக செய்திகளை தினசரி சொல்ல வேண்டும் என்று இவரை நிர்பந்தப்படுத்தியது தொலைக்காட்சி நிர்வாகம்.இந்த தொடர் வற்புறுத்தியதால் அவ்வேலையை உதறித் தள்ளினார் ஸ்ரீலட்சுமி.நீங்கள் வழங்கும் ஊதியம் இல்லையென்றாலும் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதத்தை ஏற்று வாழ்வேன் என்று தெரிவித்துள்ளார் இந்த வீரமங்கை.