நாடெங்கும் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளில் சில

பாரதத்தின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செங்கோட்டையில் தேசியக் கொடியை பறக்கவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் ராஜஸ்தான் ஜாம்டோலியில் கேசவ வித்யா பீடத்தில் நடைபெற நிகழ்ச்சியில் தேசியக் கொடியை பறக்கவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே பஞ்சாபில் ஜலந்தர் வித்யா தாம் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியை பறக்கவிட்டார்.

தமிழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தேசியக் கொடியை பறக்கவிட்டார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன், தெலுங்கானாவில் ராஜ்பவனில் தேசியக் கொடியை பறக்கவிட்டார்.