சேவாபாரதியின் கொரோனா தனிமைப்படுத்தும் மையம்

ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சென்னையில், கொரோனா நோயாளிகளுக்கான இலவச தனிமைப்படுத்தும் மையம் துவங்கப்பட்டது.இதன் சிறப்பு அம்சங்களாக இங்கு ஆண் மற்றும் பெண் இருபாலருக்கான தனித்தனியாக தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.தங்கும் இடம், உணவு, அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.நோயாளிக்கு யோகா பயிற்சி, மூச்சிப் பயிற்சி, மன அமைதிக்கான தியான பயிற்சிகள் மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் உள்ளது.24 மணி நேர மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவி. முகவரி: சேவாபாரதி இலவச தனிமைப்படுத்தும் மையம், 4வது மெயின் ரோடு, எம்.கே.பி நகர், வியாசர்பாடி, சென்னை – 600039. தொடர்புக்கு: 7305087898.