மழை வெள்ளத்தில் மக்கள் சேவை

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சென்னையின் பல பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம், ஆலந்தூர் தொகுதி, உள்ளகரம் பகுதியில் இந்து முன்னணி சார்பில் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

பா.ஜ.க சார்பில் சென்னையின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.