கிறிஸ்தவ சபைக்கு சீல்

குடவாசல் அருகே உள்ள சிமினி ஊராட்சியை சேர்ந்த தலையாலங்காடு கிராமத்தில் நர்த்தனபுரீஸ்வரர் கோயில் பகுதியில் கடந்த மாதம் ஸ்பீக்கர் செட் மூலம் நாள் முழுக்க ஜெபகூட்டம் நடைபெற்றதாகவும் இது மக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்ததாகவும் கூறி அப்பகுதி மக்கள் தாசில்தாருக்கு மனு அளித்தனர். இதனை விசாரித்த அதிகாரிகள் அந்த திருச்சபைக்கு சீல் வைத்தனர்.