பள்ளியில் மதப் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில்  உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் பைபிள் கொடுத்து மதப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி இந்துமுன்னணியினர் அங்கு நேரில் விரைந்து சென்று கிறிஸ்தவ மதப் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தினர்.