காவல்துறை வாகன பேரணி

தமிழக காவல்துறை சார்பில் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதியை ‘தேசிய ஒற்றுமை தினமாக’ கொண்டாடும் விதமாக, கன்னியாகுமரி முதல் குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் ‘ஒற்றுமையின் சிலை’ வரை செல்லவுள்ள தமிழக காவல் துறையின் இருசக்கர வாகன பேரணி கடந்த 15.10.2021 அன்று கன்னியாகுமரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.