விஷம் கலந்த முஸ்லிம் நபர்கள்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், முஸ்லிம்கள் இருவர் தீபாவளி இனிப்பு பலகாரத்தில் விஷம் கலந்து விற்பனை செய்துள்ளனர். இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டைச் சேர்ந்தவர்கள் முகமது அப்துல்லா மற்றும் அப்பாசி. இருவரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரசகுல்லா, கோவா ஆகிய இனிப்பு வகைகளை தயார் செய்து, ஹிந்துக்களுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த இனிப்பு வகைகள் அனைத்திலும், அவர்கள் விஷம் கலந்திருந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து அங்கு சோதனையிட்ட காவல்துறையினர், இனிப்பு வகைகளில் விஷம் கலந்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து அப்துல்லா, அப்பாசி இருவரையும் கைது செய்தனர். மேலும், இருவரும் ஹிந்துக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 200 குவிண்டால் ரசகுல்லா, 52 குவிண்டால் மாவா, 40 குவிண்டால் கோவா ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர்.