என்.ஐ ஏ சோதனை

ஜம்மு காஷ்மீரில் இயங்கி வரும் ஜமாயத் இ  இஸ்லாமி (ஜே.இ.எல்) என்ற பயங்கரவாத அமைப்பை, மத்திய அரசு ஐந்தாண்டுகளுக்கு தடை செய்தது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஜே.இ.எல் பயங்கரவாத அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் பல்வேரு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.