வழி நடத்த புதிய டீம்

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக முன்பு நியமித்திருந்த ‘டீம் 11’ என்ற குழுவை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக ‘டீம் 9’ என்ற ஒன்பது புதிய குழுக்களை அமைத்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்தியநாத். அதில் இரண்டு குழுக்களில் இரண்டு மூத்த அமைச்சர்கள் இடம் பெறுவார்கள். ஒரு குழுவில் தலைமைச் செயலாளர் மற்றொரு குழுவில் ஒரு டி.ஜி.பி. மீதமுள்ள குழுக்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.