புதிய விதி தள்ளிவைப்பு

பணப் பரிவர்த்தனைக்கு பயன்படும் ‘ஆட்டோ பேமன்ட்’ முறையில் இன்று முதல் அமலுக்கு வரவிருந்த புதிய விதிமுறைகள், புதிய விதிமுறைக்கு தேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை இன்னும் முழுமையாக நிதி நிறுவனங்கள் ஏற்படுத்தாத காரணத்தால், செப்டம்பர் 30 வரை, ஆறு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.