முஸ்லீம் மதமாற்ற வளையம்

ஹரியானாவின் நுஹ் நகரில் வசிக்கும் மனோஜ் குமார் என்பவரை நிலம், சொத்து, பணம் தருவதாகவும் திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி அவரை முஸ்லிமாக மதம் மாற வைத்தனர் அபு பக்கர், மாஸ்டர் சொரப், மௌலானா தில்ஷாத், முபின் உள்ளிட்டோர். முதலில் அவருக்கு சிறிது பணம் கொடுக்கப்பட்டது. எனினும், சில நாட்களுக்குப் அந்த பின்னர் மதமாற்ற கும்பல் மேவாட் பகுதியில் பணம் சேகரிக்கவும் மாட்டிறைச்சி சாப்பிடவும் அவரை கட்டாயப்படுத்தினர். அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்தால் கொலை செய்துவிடுவோம் எனவும் மிரட்டினர். அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஒரு மௌலானா உட்பட மூன்று முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.