சேலத்தில் லேண்ட் ஜிஹாத்

தாங்கள் வாழும் பகுதியில் உள்ள அனைத்து மாற்று மதத்தினரையும் அதிக பணத்தாசை காட்டியோ மிரட்டியோ வீடுகளை காலிசெய்ய வைத்து அப்பகுதியை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முஸ்லிம்கள் நடத்தும் அட்டூழியங்கள் ‘லேண்ட் ஜிஹாத்’ என அழைக்கப்படுகிறது. அவ்வகையில் சமீபத்தில் சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் புரட்டாசி மாதத்தில் அசைவ கழிவுகளை அருகில் வசிக்கும் ஹிந்துக்கள் வீட்டின் மீது வீசி, கேள்வி கேட்டவர்களின் மீது இரும்பு பொருட்களை வீசி கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்களை கொன்றுவிடுவோம் எனவும் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்படும் என்றும் மிரட்டியுள்ளனர்.