ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதி கைது

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஜோயிப் மன்னா என்பவரை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பெங்களூருவில் கைது செய்தது. இவர், ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட்ட பயங்கரவாத அமைப்புகளுக்காக இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயிற்சி அளித்து வந்துள்ளார். துருக்கி வழியாக பல இளைஞர்களை சிரியாவுக்கு அனுப்பியுள்ளார் என கூறப்படுகிறது. இவரை கடந்த 2020 முதல் தேசிய புலனாய்வு முகமை தேடிவருவது குறிப்பிடத்தக்கது.