சட்டவிரோத குடியேறிகள்

கர்நாடக அரசின் உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ‘வங்கதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து வந்து கர்நாடகாவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கண்டறிந்து ஒடுக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. அவர்கள் தேசத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கின்றனர்’ என தெரிவித்தார்.