இந்து முன்னணி கண்டிப்பு

பெருமைமிக்க சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு தன்வயப்படுத்தும் என்ற அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளது மிகவும் ஆட்சேபனைக்குரியது. விளக்கு ஏற்றுவதற்கு கூட வழியில்லாமல் ஆயிரக்கணக்கான கோயில்கள் கவனிப்பார் இன்றி உள்ளன. அதை சரி செய்ய முடியாத அறநிலையத்துறையும் தமிழக அரசும், வருமானம் உள்ள கோயில்களை குறிவைத்து தன் பிடிக்குள் கொண்டு வருகிறது. இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது என இந்து முன்னணி அமைப்பின் மாநிலச் செயலாளர் சனில் குமார் தெரிவித்துள்ளார்.