ராகேஷ் பண்டிட் இல்லத்தில் ஆளுனர்

கடந்த ஜூன் 2ம் தேதியன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பா.ஜ.க. கவுன்சிலர் ராகேஷ் பண்டிட் இல்லத்திற்கு துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசின் நிவாரணமாக ரூ. 40 லட்சத்தை ராகேஷ் பண்டிட் குடும்பத்திற்கு அளித்தார்.