முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பு

முஸ்லிம் மதத்தையும் அதில் உள்ள பல தலைவர்களின் பயங்கரவாத ஆதரவு கருத்துகளை வெறுத்தும் சமீப காலமாக அதில் இருந்து பலர் விலகி வருகின்றனர். அவற்றில் இருந்து விலகியவர்களுக்கு முஸ்லிம்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தொடர்ந்து பல கொடுமைகளை இழைத்து வருகின்றனர். பலருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படி முஸ்லிம் மதத்தை விட்டு விலகியவர்களுக்கு சட்ட ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஆதரவை பெற்றுத்தர கேரளாவில் ‘கேரள முன்னாள் முஸ்லிம்கள் அமைப்பு’ ஒன்று நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டு உள்ளது.