கட்டாய மதமாற்ற பாதிரி கைது

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் சொஹ்னா கிராமத்தில் உள்ள ஹிந்து மக்களை கிறிஸ்தவ பாதிரி பாலஸ் மனீஷ் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றம் செய்ய முயற்சித்ததாக புகார் எழுந்தது. பாலஸ் மனீஷ் கிறிஸ்துமஸ் தினத்தன்று கிராமத்தை சேர்ந்த பட்டியலின பழங்குடியின மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும், திதலி கிராமத்தை சேர்ந்த ராம்நிவாஸ் என்ற நபரும் கிறிஸ்துமசை முன்னிட்டுர் ஹிந்து மதத்தை சேர்ந்த கிராம மக்கள் சிலரை கிறிஸ்தவர்களால மதமாற்றம் செய்ய முயற்சித்தார். இத சம்பவங்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பாலஸ் மனீஷையும் ராம்நிவாசையும் கைது செய்தனர்.தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.