இவரா மீன்வளத்துறை அமைச்சர்?

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பழவேற்காட்டில் ஆய்வு ஒன்றிற்காக சென்றிருந்தார். அப்போது, அவர் தண்ணீர் கால் வைக்க தயங்கியதால், மீனவர் ஒருவர் அமைச்சரை தூக்கி சென்று உள்ளார். தண்ணீரில் கால் வைக்கவே தயங்கும் இவரா நமது மீன்வளத்துறை அமைச்சர்? இவர் எப்படி நம் மீனவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வார்? என நெட்டிசன்கள் அமைச்சரை கிண்டல் அடித்து வருகின்றனர்.