பேரிடர் தகவல் தெரிவிக்க வசதி

பேரிடர் காலங்களில், பொது மக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் ஆபத்துகள் குறித்த தகவல்களை தெரிவிக்க, விபத்துகளைத் தடுக்க, படம் எடுத்து அனுப்பும் வகையில், 24 மணி நேரமும் இயங்கும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மைக்கென, 94458 69848 என்ற வாட்ஸ் ஆப் எண், https://tnsdma.tn.gov.in என்ற இணையதளம், TNSMART செயலி, 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் தகவல் பதிவு வசதி, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.