வங்கி வாசலில் மதபிரச்சாரம்

சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள தானா தெருவில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. அந்த வளாகத்தில், வங்கியின் வாசலுக்கு அருகே, ஹிந்து மதத்தை பற்றி தவறாக சித்தரிக்கப்பட்ட கிறிஸ்தவ மதப்பிரச்சார புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதனை அறிந்த இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு அங்கிருந்த புத்தகங்கள் அகற்றப்பட்டது. அந்த கட்டட உரிமையாளர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.