மண்டபத்தை விற்ற அறநிலையத் துறையினர்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ரோடு கீரை மண்டபம் அருகில் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட பணாமுடீஸ்வரர் கோயில் வாகன கல்மண்டபத்தை வேலியே பயிரை மேய்வது போல் ஹிந்து அறநிலையத்துறையில் வேலை பார்க்கும் சில பணியாளரால் பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை வாங்கியவர் கட்டடம் கட்டியதை தடுத்து ஆக்கிரமிப்பை அதிகாரிகள் மூலம் அகற்ற வைத்தது ஹிந்து முன்னணி இயக்கம்.