தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தி.மு.க அரசை கண்டித்து இன்று பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல பா.ஜ.கவின் பல்வேறு முக்கியத் தலைவர்கள், பல்வேறு மாவட்டங்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.