அவமதிப்பு போராட்டம்

சென்னை ராயபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் முன்பு முஸ்லிம்கள் ஹிஜாப் தடை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அதில், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் அதனை தலையில் கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறுபான்மையினருக்கு ஆதரவாக விடியல் அரசு காவல்துறையினரின் கைகளை கட்டிப் போட்டுள்ளதால், கண் எதிரில் தேசியக் கொடி அவமதிப்பதை பார்த்தும் எதுவும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது காவல்துறை.