அஞ்சலி…

மூத்த ஸ்வயம்சேவகரும் “தியாகபூமி” (இன்றைய விஜயபாரதம்) வார இதழின் வெளியிட்டாளருமான திரு. வி.எல்.நரசிம்மன் இன்று இறைவனடி சேர்ந்தார். விஜயபாரதம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. அன்னாரது ஆத்மா சத்கதி அடைய பிரார்த்திக்கிறோம். ஓம் ஷாந்தி.