கிறிஸ்தவ போதகர் கைது

நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் என்ற கிறிஸ்தவ மதபோதகர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சூரி ஸ்டீபனை ‘போக்சோ’ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.