பயங்கரவாதத்தை வேரறுப்பதில் ஒத்துழைப்பு அவசியம்

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவத்திலும் வேரறுப்பதில் ஷாங்காய் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை…

தொகுதிக்கு 100 இடங்களில் மனதின் குரல்

பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்வை தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதிக்கு நூறு இடங்கள் வீதம் ஒளிபரப்ப தமிழக பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.…

இலங்கைக்கும் உதவும் ஆபரேஷன் காவேரி

உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3,000 பாரத சமூகத்தினரை மீட்டு அழைத்து வருவதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்ற…

மனதின் குரலில் அமீர் கான்

ஏப்ரல் 30ம் தேதி ஒளிபரப்பப்படவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்திர உரையின் 100வது பதிப்பிற்கு முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்…

நர்மதையும் வைகையும் இணைந்துள்ளன

சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் காணொளிக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்திலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள…

கேரளாவில் பிரதமர்

இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் மாநிலத்தின் முதல் வந்தே பாரத்…

பிரதமரை சந்தித்த சர்ச் தலைவர்கள்

கேரளாவில் யுவம் மாநாட்டில் உரையாற்றிய பின்னர், மாநிலத்தின் சில முக்கிய கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த 8 தலைவர்கள் கொச்சியில் பிரதமர் நரேந்திர…

100 கோடி மக்களை சென்றடைந்த மனதின் குரல்

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி 100 கோடி பாரத மக்களைச் சென்றடைந்து இருப்பதாக ஐ.ஐஎ.ம் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்…

மனதின் குரலில் தமிழகம்

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலியின் மூலம் நாட்டு மக்களுடன் தமது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும், ‘மன் கி பாத்’…