மனதின் குரலால் ஆயுர்வதேத்தை வளர்ச்சி

ஆயுர்வேதத் துறையில் ‘மன் கி பாத்‘ (மனதின் குரல்) ஏற்படுத்திய தாக்கங்கள் என்ற மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் சிறப்பு…

முப்படை தலைமைத் தளபதி நம்பிக்கை

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான், “ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் உலகின் மூன்றாவது நாடாக…

விமானப்படையில் தைரியமான மீட்பு நடவடிக்கை

அனைத்து முரண்பாடுகளையும் மீறி, போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் சிக்கித் தவிக்கும் பாரத சமூகத்தினரை மீட்க நமது பாரதத்தின் தீரமிகு விமானப்படை துணிச்சலான…

அமெரிக்காவிற்கு வாய்ப்பாகும் பாரதத்தின் வளர்ச்சி

பாரதத்தின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்க வணிகங்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. இருதரப்பு வர்த்தக உறவுகளை முன்னேற்றுவது இக்காலத்தின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்றாக…

பாரதப் பொருளாதாரம் 2030ல் இருமடங்காகும்

உலகளாவிய தரகு நிறுவனமான டட்ச் வங்கியின் சமீபத்திய பகுப்பாய்வின்படி, “பாரதப் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பாதையை சந்திக்கும். ஆசியாவின்…

3 லட்சம் வேலைகளை உருவாக்கிய பி.எல்.ஐ திட்டம்

மத்திய அரசால், ரூ.1.97 லட்சம் கோடி மதிப்பில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ.) திட்டம், மூன்று துறைகளுடன் மார்ச் 2020ல் தொடங்கப்பட்டது.…

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் ஒத்துழைப்பு அவசியம்

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவத்திலும் வேரறுப்பதில் ஷாங்காய் கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை…

தொகுதிக்கு 100 இடங்களில் மனதின் குரல்

பிரதமரின் நூறாவது மனதின் குரல் நிகழ்வை தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தொகுதிக்கு நூறு இடங்கள் வீதம் ஒளிபரப்ப தமிழக பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.…

இலங்கைக்கும் உதவும் ஆபரேஷன் காவேரி

உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3,000 பாரத சமூகத்தினரை மீட்டு அழைத்து வருவதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்ற…