வளர்ச்சியடையாத மாவட்டங்கள் மேம்பட வேண்டும்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அனைவரையும் ஜனநாயகத்தின் தாயான நாட்டின் மிகப் பழமையான…

பழங்குடியினருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியரசுத்தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 75 பழங்குடியின அமைப்புகளுக்குச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதார ரீதியாக நலிவுற்ற…

அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் – பிரதமர்

அரசு நிர்வாகம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இம்மாநாட்டில் பிரதமர்…

ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி – இந்திய மகளிர் அணி சாம்பியன்

ஜப்பானின் ககாமிகஹாரா நகரில் நடைபெற்று வரும் மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. ஆட்டத்தில் இந்திய…

மோடியின் அமெரிக்கப் பயணத்தை முன்னிட்டு வர்த்தக ஒப்பந்தம்

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக உரையாடலைத் தொடங்கியுள்ளன. இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான சிறந்த…

பகவான் பிர்சா முண்டா: ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய வீரர்

அவர் வெறும் 25 ஆண்டுகள் வாழ்ந்தாலும், பிரிட்டிஷாருக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தியவர் பிர்சா முண்டா. ஒரு இளம்…

பாரத கடற்படை வெற்றிகர பரிசோதனை – உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு

 முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட நீர்மூழ்கி குண்டு பரிசோதனையை பாரத கடற்படை  நேற்று வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது:…

ஜெர்மனியுடன் நீர் மூழ்கிக் கப்பல்களை உருவாக்க பாரத பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்பந்தம்

இந்தியா அதன் கடற்படையை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்கு தேவையான 6 நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியாவிலேயே…

சுரினாமில் நடந்த கலாசார விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு

சுரினாம் நாட்டில் இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் ஜூன் 5, அன்று நடைபெற்ற கலாசார விழாவில் குடியரசுத்தலைவர்…