கொரோனா போரில் டி.டி.பியின் முக்கியப் பங்கு

சீனாவில் இருந்து பரவிய கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கான தொழில்நுட்பங்களை விரைவாகக் கொண்டுவருவதிலும், தொற்றுநோயைச் சமாளிக்க தேசத்திற்கு உதவுவதிலும் அறிவியல் அடிப்படையிலான அமைப்புகள்…

டுவிட்டர் மீது வழக்கு பதிவு செய்யும் என்.சி.பி.சி.ஆர்

தவறான தகவல்களை வழங்கியதற்காக டுவிட்டருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) டெல்லி…

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு ஆதரவு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்துள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்கான கூட்டம் இன்று…

முப்படை இணைப்பு யோசனை

மகாராஷ்டிரா, கடக்வசலாவில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில், 140வது பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் கடற்படைத் தளபதி கரம்பீர்,…

வீரமங்கை நிகிதா கௌல்

2018ல் புல்வாமா தாக்குதலில் மேஜர் விபூதி சங்கர் தூந்தியால் வீரமரணமடைந்தார். கணவரை இழந்த சோகத்தில் இருந்து மீண்டு, அவரின் லட்சியம் காக்கும்…

சுங்கச்சாவடியில் காத்திருந்தால் கட்டணமில்லை

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ‘பாஸ்ட் டேக்’ முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஏறக்குறைய அனைத்து வாகனங்களும் இம்முறைக்கு மாறிவிட்டன.இதனால் சுங்கச்சாவடிகளில்…

வித்தியாசமான செய்தி வாசிப்பாளர்

கன்னட தொலைக்காட்சியான TV5ல் செய்தி வாசிப்பவர் ஸ்ரீலட்சுமி.பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிராக செய்திகளை தினசரி சொல்ல வேண்டும் என்று இவரை நிர்பந்தப்படுத்தியது…

பிரபல தனியார் வங்கிக்கு அபராதம்

பிரபல தனியார் வங்கியான எச்.டி.எஃப்.சி வங்கியின் வாகன கடன் இலாகாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் வந்தன். அதன்…

எது வெறுப்புப் பேச்சு?

வெறுக்கத்தக்க பேச்சு (Hate Speech) என்றால் என்ன என்பதற்கான விரிவான வரையறையை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்காக…