ஏழைகளுக்கான வீடுகள்

ஏழை மக்களுக்காக, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் தேசம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இத்திட்டத்தை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில்…

பரிவர்த்தன் முன்முயற்சி

.இந்தியன்ஆயில் நிறுவனம் சிறைவாசிகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக முன்முயற்சியாக ‘பரிவர்த்தன்’ என்ற திட்டத்தை துவங்கியது. பத்து மாநிலங்களின் 17 சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிளுக்கு…

தெற்கு ரயில்வே சேமித்த ரூ. 377 கோடி

ரயில்வேதுறை வரும் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வில் பூஜ்ய இலக்கை அடைய திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் தெற்கு ரயில்வே பிரிவும் சுற்றுச் சூழல்…

என்.எஸ்.ஜி படை பேரணி

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டு விழாவையும் காந்தி ஜெயந்தியையும் முன்னிட்டு, தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி) ‘சுதர்ஷன் பாரத் பரிக்கிரமா’ என்ற…

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 மாவட்டங்களில்  தலா ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி பேசிய பிரதமர் மோடி, ‘மருத்துவ கல்வி,…

கூட்டு நடவடிக்கைக் குழு

பாரதம் அமெரிக்கா இடையிலான தொழில் பாதுகாப்பு ஒப்பந்த உச்சி மாநாடு, டெல்லியில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1, 2021 வரை…

13 மொழிகளில் வங்கித் தேர்வு

மத்திய நிதி அமைச்சகம், பன்னிரெண்டு பொதுத்துறை வங்கிகளுக்கான எழுத்தர் தேர்வுகளை ஆங்கிலம், ஹிந்தி மட்டுமில்லாமல் 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும்…

இது பாரதத்திற்கான காலம்

பாரத அமெரிக்க உத்திசார் கூட்டுறவு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணொலி கூட்டத்தில் பேசிய மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி.…

தூய்மை பாரதம் 2.0

டெல்லியில் அம்பேத்கர் மையத்தில் நடந்த விழாவில், அனைத்து நகரங்களையும் குப்பையில்லாததாக மாற்றும் தூய்மை பாரத இயக்கம் 2.0, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை…