வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்

வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்,…

பனை பொருட்கள் விற்பனை: களமிறங்குகிறது ஆவின்

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் ஈடுபட்டு…

12 ஆண்டுக்கு முன்பு நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள்: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் போராடினோம், இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள் என்று ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியினர் மீது…

ஜோன்பூர் அத்தலா மசூதி ஒரு கோயிலாக இருந்தது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு

உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று…

அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்., குடும்ப சொத்துகள் அல்ல: அமித்ஷா சாடல்

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: உ.பி.,யில் மாட்டு தொழுவங்கள் கட்டப்படுகின்றன. 4 கட்ட லோக்சபா தேர்தல்…

இந்தியா – ரஷ்யா இடையே விசா இல்லா பயணம் : இந்தாண்டு இறுதியில் ஒப்பந்தம்

இந்தியா – ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது…

மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவில் ஐஐடி இயக்குனர் காமகோடி

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த…

வாராணசியில் பாஜக மகளிர் பிரச்சார கூட்டம்: மே 21-ல் மோடி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 14-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு மீண்டும் வாராணசி வருகிறார். மே 21-ல் பாஜக…

ஐ.ஏ.எஸ்., தேறியவர்களுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல்

கடந்த ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்யும் குடிமை பணி தேர்வில், தமிழகத்தை சேர்ந்த 32 பேர்…