சபாஷ்! மகத்தான தீர்ப்பு!

தமிழகக் கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16ம் தேதி அளித்த தீர்ப்பு மகத்தானது.…

ஜனவரி 1 புத்தாண்டு அல்ல, ஆங்கிலப் புத்தாண்டு

ஏப்ரல் 14 வரட்டும், ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிக்கொள்வோம் ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரி காலண்டர் வகுப்புவாதமானது; விஞ்ஞான ரீதியானது அல்ல.…

பள்ளி மாணவர்களில் பாதிப் பேருக்கு தேசம் பற்றி தெரியவில்லை

கடந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் ஆகியவை வெவ்வேறானவை என்று கருதப்பட்டாலும் கூட இம்மூன்றும் நெருக்கமான பிணைப்பு உடையவை என்பதை…

தமிழுக்கு இது தேசிய கௌரவம்

இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த தேசியப் பெருமை என்று கருதுகிறேன். திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் மூளைக்குள் எழுதிக்கொண்ட…

மதகு திறப்பில் மசமச!

செம்பரம்பாக்கம் ஏரி – இது சென்னையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள மிக பிரம்மாண்டமான ஏரி. சென்னை நகரின் குடிநீர்த் தேவைகளுக்குப்…

வதைக்கப்படும் வளரும் நாடுகள்

ஒருவேளை உண்பவன் யோகி, இருவேளை உண்பவன் போகி, மூன்றுவேளை உண்பவன் ரோகி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றியுள்ளது. நுகர்வு என்பது அதிகமானதாகவோ…

பூமிக்கு ஜுரம்!

ஒரு குறிப்பிட்ட இடத்தில், சுமார் 25 முதல் 30 வருடங்களில், வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், மழை அளவு, காற்றின் வேகம், ஆகியவற்றை…

முனிவன் வாக்கு பொய்க்குமோ?

பூமியை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் உலக நாடுகள் உறைந்து போயிருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஞான மரபில் இருந்து இந்தியப் பண்பாடு…

மரக்கன்று, மதக் கன்று, மனக்குன்று!

அன்புடையீர், வணக்கம். * சென்னையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அண்ணன் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கு…