புரட்சி படைக்கும் இந்திய பெண் பஞ்சாயத்து தலைவர்கள்: ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் பெருமிதம்

 இந்திய பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்களின் முன்னேற்றம் குறித்து ஐநா சபை கூட்டத்தில் நேற்று முன்தினம் விவாதிக்கப்பட்டது.…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ராணுவத்தை பயன்படுத்த தேவையில்லை. அப்பகுதி மக்களே இந்தியாவுடன் இணைய விரும்புவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சர்…

1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது மோடி அரசு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக ஐஎம்எப்-ன் முன்னாள் இந்திய…

பாஜகவின் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல்: இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் கைது

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சூரத்…

வாக்கு அரசியலுக்காகவே இந்தியா மீது கனடா குற்றம் சுமத்துகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்

சீக்கிய அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் உள்ள குருத்வாராவுக்கு அருகே சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது…

“முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள்” – ராகுலை விமர்சித்து காரி கேஸ்பரோவ் பதிவு

முதலில் ரேபரேலியில் வெல்லுங்கள் அப்புறம் செஸ் டாப் வீரரை வெல்லலாம் என்று உலகின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த ரஷ்யர்…

பாம்பன் புதிய ரயில் பாலம் டிசம்பரில் திறக்க வாய்ப்பு

ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து டிசம்பரில் பயன்பாட்டிற்கு வர…

தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கிண்டல்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, உ.பி அமேதி தொதியில் போட்டியிடாமல், ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இது…

குமரியில் முந்திரி விலை வீழ்ச்சி: தோடுடன் கிலோ ரூ.100-க்கு விற்பதால் விவசாயிகள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர், வாழை உள்ளிட்ட பணப்பயிர்கள், நறுமணப் பயிர்கள் அதிகம் விளைகின்றன. அதே நேரம் தண்ணீர் கிடைக்காத நிலங்களில்…