‘கொள்ளை அடிப்பவர்களையும், கள்ளச்சாராயம், போதை மருந்து கடத்துபவர்களையும் கண்டுகொள்ளாத தி.மு.க., அரசு, ஏழை எளிய மக்களின் மீது மட்டும் தங்கள் அதிகாரத்தைக்…
Category: சமூகம்
சார்தாம் யாத்திரை: கோவில்கள் திறப்பு
உத்தரகண்டில் பிரசித்தி பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு இடங்களில் உள்ள கோவில்கள், கடும் பனிப்பொழிவு இருக்கும் காரணத்தால்,…
அபிநவ சங்கர பாரதி சுவாமிகளிடம் கவர்னர் ஆசி
கர்நாடகா மாநிலம், சிமோகா மாவட்டம், கூடலி மகா சம்ஸ்தானம், தக்சிணாம்நாய ஸ்ரீ சாரதா பீடத்தின், 72வது பீடாதிபதி, அபிநவ சங்கர…
‘ஜாபர் சாதிக் கட்டளைபடி போதை பொருள் கடத்தினோம்’: கூட்டாளிகள் வாக்குமூலம்
போதை பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது கூட்டாளிகள் முகேஷ், 33, முஜிபுர், 34,…
வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்றே கட்டப்படும்: அரசு உறுதி
கடலூர் மாவட்டம், வடலூரில் உள்ள வள்ளலார் தெய்வ நிலையத்தின் சத்திய ஞான சபை முன்பு இருக்கும் 70 ஏக்கர் பரப்பில் உள்ள பெருவெளியில் சுமார்…
சாம் பிட்ரோடா கூறியது காங்கிரஸின் காலனி ஆதிக்க மனோபாவத்தை காட்டுகிறது: அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
காங்கிரஸின் முன்னாள் அயலக பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடாவின் உடல் தோற்றம் தொடர்பான கருத்து காலனித்துவ ஆதிக்க மனோபாவத்தை பிரதிபலிப்பதாக உள்ளது…
மோடி மீண்டும் பிரதமரானால் உ.பி.யின் அக்பர்பூர் பெயர் மாற்றப்படும்: யோகி ஆதித்யநாத் தகவல்
மோடி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் உத்தர பிரதேசத்தின் அக்பர்பூர் நகரத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அம்மாநில முதல்வர்…
இந்து மத நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதி செய்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பார் நகரில் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: இந்து மத நம்பிக்கையை…
மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண்: விருதை பிரேமலதா பெற்றுக் கொண்டார்
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள்…