வாராணசியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மோடி அமோக வெற்றி பெறுவார்: அண்ணாமலை கருத்து

உத்தர பிரதேசம் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். இத்தொகுதியில் அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார்.…

பாஜக 400 இடங்களுக்கு மேல் வென்றால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: அசாம் முதல்வர் உறுதி

மக்களவைத் தேர்தலையொட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் நகரில் பாஜக சார்பில் நேற்று  நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ…

சூரியவெடிப்பை படம் பிடித்து அனுப்பியது ஆதித்யா எல்-1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்ய, கடந்த 2023 செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா…

வைகாசி பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு

தமிழகத்தில் வைகாசி முதல் தேதி நேற்று பிறந்த நிலையில் கேரளாவில் இன்று வைகாசி முதல் தேதியாகும். இதற்காக சபரிமலை நடை நேற்று…

பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: 4 பேர் கைது

பஞ்சாப்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டதாக அம்மாநில காவல்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். இதில் நான்கு பயங்கரவாதிகள் கைது…

வேங்கைவயலை தொடர்ந்து விக்கிரவாண்டியிலும் ‛‛வக்கிரம்”: கிணற்று நீரில் மலம் கலந்து அட்டூழியம்

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் மனித மலக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் அதிர்வுக்குள்ளான நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் திறந்தவெளி குடிநீர் கிணற்றில்…

“சிஏஏ குறித்து பொய்களைப் பரப்புகிறார் மம்தா” – மேற்கு வங்கத்தில் அமித் ஷா

மேற்கு வங்க மாநிலம் பங்கானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமித் ஷா பேசியது: “4-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யாவுக்கு 40 டன் நிவாரண பொருட்கள் அனுப்பியது இந்தியா

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கென்யாவில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக அந்நாட்டில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில்…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் கலவரத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் பரிதாப உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.…