இந்தியா – ரஷ்யா இடையே விசா இல்லா பயணம் : இந்தாண்டு இறுதியில் ஒப்பந்தம்

இந்தியா – ரஷ்யா இடையே விசா இல்லாமல் பயணம் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தாண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது…

மதுரை எய்ம்ஸ் நிர்வாக குழுவில் ஐஐடி இயக்குனர் காமகோடி

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த…

வாராணசியில் பாஜக மகளிர் பிரச்சார கூட்டம்: மே 21-ல் மோடி பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 14-ம் தேதி வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு மீண்டும் வாராணசி வருகிறார். மே 21-ல் பாஜக…

ஐ.ஏ.எஸ்., தேறியவர்களுடன் கவர்னர் ரவி கலந்துரையாடல்

கடந்த ஆண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்யும் குடிமை பணி தேர்வில், தமிழகத்தை சேர்ந்த 32 பேர்…

நுாறாண்டு கடந்த மாஞ்சோலை எஸ்டேட் மூடல்: 2 நாளில் வெளியாகிறது பொது அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகுமிகுந்த மலைப்பகுதி மாஞ்சோலை. 7,347 ஹெக்டேர் அளவுக்கு பறந்து விரிந்து கிடக்கும் மலைப்பகுதி முழுதும் தேயிலை தோட்டம்…

ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம்

  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், திருச்சியில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக, 4 நாள் பயணமாக கடந்த 14-ம் தேதி…

ஜார்க்கண்டில் டெண்டர் ஒதுக்கீட்டுக்கு அமைச்சர் ஆலம்கீர் 1.5% கமிஷன் பெற்றார்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

டெண்டர் ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் பெற்றதாக ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமை பொறியாளர் வீரேந்திர குமார் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது…

நேரு விட்டுக்கொடுத்த நிலத்தில்தான் சீனா முன்மாதிரி கிராமத்தை உருவாக்குகிறது

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு விட்டுக் கொடுத்த நம்நாட்டின் நிலப்பரப்பில்தான் சீனா மாதிரி கிராமத்தை உருவாக்கி வருகிறது என வெளியுறவுத்…

உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியல்: அதானி உட்பட 15 பேர் இடம்பிடித்தனர்

100 பில்லியன் டாலருக்கு மேல்(ரூ.8.33 லட்சம் கோடி) சொத்து மதிப்பு கொண்ட உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில்…