6-7 ஆண்டுகளில் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் கடந்த 6-7 ஆண்டு களில் பல்வேறு துறைகளில் 6 கோடி பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர் என்று பிரதமர் நரேந்திர…

அகமதாபாத் விமானநிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் விமானநிலையம் வழியாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வருவதாக, உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குஜராத் மாநில தீவிரவாத…

வெளிநாட்டில் மருத்துவம் படித்தோர் பயிற்சி பெற அனுமதி

வெளிநாடுகளில் மருத்துவ படிப்புகளை முடித்தோர், தமிழகத்தில் உள்ள, 38 மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் உள்ளுறை பயிற்சி பெற, தேசிய மருத்துவ ஆணையம்…

போலி பல்கலைகள்: மாணவர்களே உஷார்

நாடு முழுதும் பல்கலை மானியக்குழு அங்கீகாரம் இன்றி செயல்படும் போலி பல்கலை பட்டியல், யு.ஜி.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய அளவில்…

வீடுகளில் கிளி, மயில் வளர்த்தால் 7 ஆண்டு சிறை: பறவைகள் வளர்ப்போர் பதிவு செய்வது அவசியம்

வீடுகளில் செல்லப் பிராணிகளாகவும், வணிக நோக்கிலும் பறவைகள் வளர்ப்பதில் விதிகளை மீறினால், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்,…

பனை பொருட்கள் விற்பனை: களமிறங்குகிறது ஆவின்

தமிழகத்தில் ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி, இனிப்பு வகைகள், ஐஸ்கிரீம் உள்ளிட்ட, 230க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையிலும் ஈடுபட்டு…

12 ஆண்டுக்கு முன்பு நிர்பயாவுக்காக போராடினோம்; இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள்: ஸ்வாதி மாலிவால் குற்றச்சாட்டு

நிர்பயாவுக்கு நீதி கிடைக்க நாம் போராடினோம், இப்போது குற்றவாளியை பாதுகாக்க போராடுகிறார்கள் என்று ஸ்வாதி மாலிவால் ஆம் ஆத்மி கட்சியினர் மீது…

ஜோன்பூர் அத்தலா மசூதி ஒரு கோயிலாக இருந்தது: தொல்லியல் ஆய்வு ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு

உத்தரபிரதேச மாநிலம் ஜோன்பூரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகவும் பழமையான அத்தலா மசூதி உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் வரலாற்று…

அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்., குடும்ப சொத்துகள் அல்ல: அமித்ஷா சாடல்

உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: உ.பி.,யில் மாட்டு தொழுவங்கள் கட்டப்படுகின்றன. 4 கட்ட லோக்சபா தேர்தல்…