சுற்றுலா பயணியின் வாட்சை ஒப்படைத்த இந்திய சிறுவனுக்கு துபாய் காவல் துறை பாராட்டு

துபாயில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்க உதவவும் ‘ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஆன்லைன் சேவையை காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.…

சிலரின் தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி கை நழுவியது: ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

1947-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் உதயமாகின. அப்போது காஷ்மீரின் பெரும் பகுதி இந்தியா வசமானது. சுமார் 30 சதவீத பகுதியை…

“எங்கள் புதிய வாழ்க்கையின் முதல் நாள்” – சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற்ற குடும்பத்தினர் கொண்டாட்டம்

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதியின்படி குடியுரிமை திருத்தசட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்படி முதல்முறையாக 300…

சீதை பிறந்த இடத்தில் பிரம்மாண்ட கோயில் கட்டுவோம்

பிஹாரில் சீதாமர்ஹி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, “சீதாமர்ஹியில் சீதா தேவிக்கு பாரதிய ஜனதா கட்சி…

“நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சி”: பிரதமர் மோடி

‘குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து பொய்களை பரப்பி, நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி முயற்சி செய்தன’ என பிரதமர்…

நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாடு தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்

‘நீதித்துறையில் தொழில்நுட்ப பயன்பாட்டினால் மிகப்பெரும் பலன் கிடைத்துள்ளது. 7.50 லட்சம் வழக்குகள், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக விசாரிக்கப்பட்டன. 1.50 லட்சம் வழக்குகள்,…

சுலோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு : பிரதமர் மோடி கண்டனம்

சுலோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ உள்ளார். தலைநகர் பிரஸ்டில்லா நகரின் வடகிழக்கே ஹேண்ட்லோவா என்ற இடத்தில், நடந்த அமைச்சரவை கூட்டத்தில்…

முஸ்லிம்கள் பற்றி தவறாக பேசவில்லை: பிரதமர் மோடி விளக்கம்

மக்களவைத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் பிரச்சாரம் செய்த மோடி,…

குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் முதல்முறையாக 300 பேருக்கு இந்திய குடியுரிமை சான்றிதழ்

மதரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு…