வைகுண்ட ஏகாதசி

‘மாதங்களில் நான் மார்கழி’ கண்ணனின் அமுதமொழி. இம்மாதத்தில் தான் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் போன்ற புண்ணிய தினங்கள் வருகின்றன. அதே…

ஆன்மிகம் என்ற ஒற்றைப்புள்ளி

பாரத நுண்கலைகள் குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு சென்னை ஐ.ஐ.டியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.தமிழக ஆளுநர் ஆர்.என்…

ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு…

அஞ்சனாத்ரி மலை மேம்பாடு

கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமான் பிறந்த இடமாக கருதப்படும் அஞ்சனாத்ரி மலையை ரூ.140 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகளை ஆளும்…

துவாரகாவில் பிரம்மாண்ட கிருஷ்ணர் சிலை

குஜராத் அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், ‘தேவபூமி துவாரகா காரிடார்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகின் மிக உயரமான கிருஷ்ணர் சிலை…

அனுமன் ஜெயந்தி

இராமாயணத்தின் மிக முக்கியமான பாத்திரம் அனுமன்.நம்மில் பலருக்கும் தெரிந்த “அஞ்சிலே ஒன்று பெற்றான்…” என்ற அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல்…

பிரான்சில் நடராஜர் சிலை மீட்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாறு அருள்மிகு கோதண்ட ராமேசுவரர் கோயிலுக்கு சொந்தமான 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த, 500 வருடங்கள்…

வைக்கத்து மகாதேவ அஷ்டமி

பத்மாசுரனும், அவனது சகோதரன் தாரகாசுரனும், தேவர்களுக்கு அளவிடமுடியாத கொடுமைகள் செய்தனர்.அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, கந்தனை உருவாக்கினார்.முருகன்,…

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனம் இல்லை

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…